போட்டிப் பரீட்சைக்கான பலிக்கடாக்களாக வளர்க்கப்படும் சிறுவர்களும், அவர்களை மீட்டெடுத்தலுக்கான மாற்றுக் கல்வி முறையும்

இன்றைய சூழலில் பெரும்பாலும் மண்டபங்களுக்குள்ளும்,அறைகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட நிலையிலேயே கல்வி நடவடிக்கைகளும்,பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டு சிறுவர்கள் வளர்த்தெடுக்கப்படுவது நடைமுறையாக இருக்கின்றது.
Continue Reading

பெண்ணிலைச் சிந்தனைகள் என்னுள் வந்த விதம் – ஓர் அனுபவப் பதிவு

துரை கௌரீஸ்வரன்

நாம் வாழும் இந்த உலகத்தின் வரலாறானது எப்போதும் போராட்டங்களின் வரலாறாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
உலகத்தில் வாழும் மனிதர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காக சதாகாலமும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். Continue Reading